குறள் 997 — பண்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண்பு இல்லா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அரம்போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 202 · ஸ்கேன் 235 · மூலமும் சான்றும்