குறள் 992 — பண்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்பண்புடைமை என்னும் வழக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 201 · ஸ்கேன் 234 · மூலமும் சான்றும்