குறள் 97 — இனியவை கூறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 20 · ஸ்கேன் 53 · மூலமும் சான்றும்