குறள் 966 — மானம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்றிகழ்வார்பின் சென்று நிலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?
மூலம் · அச்சுப் பக்கம் 196 · ஸ்கேன் 229 · மூலமும் சான்றும்