குறள் 965 — மானம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 195 · ஸ்கேன் 228 · மூலமும் சான்றும்