குறள் 951 — குடிமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.
மூலம் · அச்சுப் பக்கம் 193 · ஸ்கேன் 226 · மூலமும் சான்றும்