குறள் 950 — மருந்து
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றப்பானாற் கூற்றே மருந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிவவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
மூலம் · அச்சுப் பக்கம் 192 · ஸ்கேன் 225 · மூலமும் சான்றும்