குறள் 925 — கள்ளுண்ணாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்யறி யாமை கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப் போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 187 · ஸ்கேன் 220 · மூலமும் சான்றும்