குறள் 913 — வரைவின் மகளிர்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்ஏதில் பிணந்தழீஇ அற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 185 · ஸ்கேன் 218 · மூலமும் சான்றும்