குறள் 91 — இனியவை கூறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 19 · ஸ்கேன் 52 · மூலமும் சான்றும்