குறள் 905 — பெண்வழிச் சேறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இல்லாளை யஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எப்போதுமே நல்லோருக்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.
மூலம் · அச்சுப் பக்கம் 183 · ஸ்கேன் 216 · மூலமும் சான்றும்