குறள் 903 — பெண்வழிச் சேறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 183 · ஸ்கேன் 216 · மூலமும் சான்றும்