குறள் 899 — பெரியாரைப் பிழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால் அடக்குமுறை ஆட்சி நிலைகுலைந்து அழிந்து விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 182 · ஸ்கேன் 215 · மூலமும் சான்றும்