குறள் 898 — பெரியாரைப் பிழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய்விடுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 182 · ஸ்கேன் 215 · மூலமும் சான்றும்