குறள் 884 — உட்பகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 179 · ஸ்கேன் 212 · மூலமும் சான்றும்