குறள் 874 — பகைத்திறம் தெரிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற் றுலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.
மூலம் · அச்சுப் பக்கம் 177 · ஸ்கேன் 210 · மூலமும் சான்றும்