குறள் 873 — பகைத்திறம் தெரிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 177 · ஸ்கேன் 210 · மூலமும் சான்றும்