குறள் 871 — பகைத்திறம் தெரிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற் றன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 177 · ஸ்கேன் 210 · மூலமும் சான்றும்