குறள் 869 — பகைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விட்டு வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 176 · ஸ்கேன் 209 · மூலமும் சான்றும்