குறள் 860 — இகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும். நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெரு மகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 174 · ஸ்கேன் 207 · மூலமும் சான்றும்