குறள் 847 — புல்லறிவாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 172 · ஸ்கேன் 205 · மூலமும் சான்றும்