குறள் 831 — பேதைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டூதியம் போக விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 169 · ஸ்கேன் 202 · மூலமும் சான்றும்