குறள் 829 — கூடா நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்துநட்பினுட் சாப்புல்லற் பாற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 168 · ஸ்கேன் 201 · மூலமும் சான்றும்