குறள் 826 — கூடா நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர், நண்பரைப்போல் இனிமையாகப் பேசினாலும், அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 168 · ஸ்கேன் 201 · மூலமும் சான்றும்