குறள் 817 — தீ நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 166 · ஸ்கேன் 199 · மூலமும் சான்றும்