குறள் 816 — தீ நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 166 · ஸ்கேன் 199 · மூலமும் சான்றும்