குறள் 813 — தீ நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பயனை எண்ணிப் பார்த்து அதற்காகவே நட்புக் கொள்வோரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 165 · ஸ்கேன் 198 · மூலமும் சான்றும்