குறள் 797 — நட்பாராய்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 162 · ஸ்கேன் 195 · மூலமும் சான்றும்