குறள் 795 — நட்பாராய்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறியவல்லார்நட் பாய்ந்து கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக்கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 161 · ஸ்கேன் 194 · மூலமும் சான்றும்