குறள் 768 — படைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 156 · ஸ்கேன் 189 · மூலமும் சான்றும்