குறள் 767 — படைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 156 · ஸ்கேன் 189 · மூலமும் சான்றும்