குறள் 765 — படைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.
மூலம் · அச்சுப் பக்கம் 155 · ஸ்கேன் 188 · மூலமும் சான்றும்