குறள் 754 — பொருள் செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 153 · ஸ்கேன் 186 · மூலமும் சான்றும்