குறள் 732 — நாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 149 · ஸ்கேன் 182 · மூலமும் சான்றும்