குறள் 730 — அவையஞ்சாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவர்களாகவே கருதப்படுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 148 · ஸ்கேன் 181 · மூலமும் சான்றும்