குறள் 729 — அவையஞ்சாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 148 · ஸ்கேன் 181 · மூலமும் சான்றும்