குறள் 713 — அவையறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகையறியார் வல்லதூஉம் இல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.
மூலம் · அச்சுப் பக்கம் 145 · ஸ்கேன் 178 · மூலமும் சான்றும்