குறள் 710 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்கண்ணல்ல தில்லை பிற.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 144 · ஸ்கேன் 177 · மூலமும் சான்றும்