குறள் 709 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 144 · ஸ்கேன் 177 · மூலமும் சான்றும்