குறள் 703 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்துங் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 143 · ஸ்கேன் 176 · மூலமும் சான்றும்