குறள் 674 — வினைசெயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரைகுறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 137 · ஸ்கேன் 170 · மூலமும் சான்றும்