குறள் 672 — வினைசெயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 137 · ஸ்கேன் 170 · மூலமும் சான்றும்