குறள் 67 — மக்கட்பேறு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 14 · ஸ்கேன் 47 · மூலமும் சான்றும்