குறள் 66 — மக்கட்பேறு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள் தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 14 · ஸ்கேன் 47 · மூலமும் சான்றும்