குறள் 654 — வினைத்தூய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 133 · ஸ்கேன் 166 · மூலமும் சான்றும்