குறள் 653 — வினைத்தூய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினைஆஅது மென்னு மவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ்கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 133 · ஸ்கேன் 166 · மூலமும் சான்றும்