குறள் 638 — அமைச்சு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறிவிகொள் றறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போருக்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 130 · ஸ்கேன் 163 · மூலமும் சான்றும்