குறள் 637 — அமைச்சு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்தியற்கை அறிந்து செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 130 · ஸ்கேன் 163 · மூலமும் சான்றும்