குறள் 628 — இடுக்கண் அழியாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்ப முறுதல் இலன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக் கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 128 · ஸ்கேன் 161 · மூலமும் சான்றும்