குறள் 622 — இடுக்கண் அழியாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 127 · ஸ்கேன் 160 · மூலமும் சான்றும்